கண்மணியே உனக்காக...
ஏமாற ஆசை படாதவன். ஆனால் இன்று வரை ஏமாற்றத்தை மட்டுமே சந்திப்பவன்....
வியாழன், 9 டிசம்பர், 2010
பொக்கிஷம்
ரூபாய் நோட்டில் என் பெயரோடு
உன் பெயர் சேர்த்தெழுதி கையெழுத்து
இட்டு கொடுத்திருந்தாய்.
கொடுத்தது நீ அல்லவா
பொக்கிஷமாய் தான் பாதுகாத்திருந்தேன்
ஒரு அனாதை குழந்தை
என்னிடம் பிச்சை கேட்காமலிருந்த
முந்தின நிமிடம் வரை
....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக