வியாழன், 9 டிசம்பர், 2010

பொக்கிஷம்

                          

ரூபாய் நோட்டில் என்  பெயரோடு
    உன் பெயர் சேர்த்தெழுதி கையெழுத்து
                                இட்டு கொடுத்திருந்தாய்.

கொடுத்தது நீ அல்லவா
    பொக்கிஷமாய் தான் பாதுகாத்திருந்தேன்

ஒரு அனாதை குழந்தை
   என்னிடம் பிச்சை கேட்காமலிருந்த
                             முந்தின நிமிடம் வரை....      








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக