கண்மணியே உனக்காக...
ஏமாற ஆசை படாதவன். ஆனால் இன்று வரை ஏமாற்றத்தை மட்டுமே சந்திப்பவன்....
வியாழன், 9 டிசம்பர், 2010
சொல்லாமல் கொல்கிறாயடி...
உன் எதிரே வந்தால்
தலை தாழ்த்தி கொள்கிறாய்.
உன்னோடு பேச வந்தால்
கேட்காமல் செல்கிறாய்.
கடிதத்தில் எழுதி தந்தால்
வாங்க மறுக்கிறாய்.
என் மேல் உனக்கு காதல் இல்லை
என நினைத்து ஒதுங்கிட நினைத்தால்
நான் போகும் பாதையை
வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாயே
....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக