வியாழன், 9 டிசம்பர், 2010

சொல்லாமல் கொல்கிறாயடி...

              

உன் எதிரே வந்தால்
     தலை தாழ்த்தி கொள்கிறாய்.

உன்னோடு பேச வந்தால்
                 கேட்காமல் செல்கிறாய்.

கடிதத்தில் எழுதி தந்தால்
                    வாங்க மறுக்கிறாய்.

என் மேல் உனக்கு காதல் இல்லை
         என நினைத்து ஒதுங்கிட நினைத்தால்
நான் போகும் பாதையை
             வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாயே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக