ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ஏனோ தெரியவில்லை.

                  

                       உன்னை மீண்டும் காண்கையில்
                                  என்ன பேச வேண்டும் என பல
                                         முறை ஒத்திகை பார்த்திருக்கிறேன்.

                      ஏனோ தெரியவில்லை.

                      உன்னை கண்டதும்
                      வார்த்தைகள் ஊமையாகிறது.
                      மவுனம் வார்த்தையாகிறது... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக