கண்மணியே உனக்காக...
ஏமாற ஆசை படாதவன். ஆனால் இன்று வரை ஏமாற்றத்தை மட்டுமே சந்திப்பவன்....
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
ஏனோ தெரியவில்லை.
உன்னை மீண்டும் காண்கையில்
என்ன பேச வேண்டும் என பல
முறை ஒத்திகை பார்த்திருக்கிறேன்.
ஏனோ தெரியவில்லை.
உன்னை கண்டதும்
வார்த்தைகள் ஊமையாகிறது.
மவுனம் வார்த்தையாகிறது
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக