திங்கள், 11 அக்டோபர், 2010

புரியாத புதிர்....

                      

பெண்ணே,
                   ஆகாயம் தாண்டி போய்
                            என்ன இருக்கிறது என
                                     எட்டி பார்த்து விடுகிறது விஞ்ஞானம்.

                    அருகிலேயே நீ இருக்கிறாய்.

                     உனக்குள் நான் இருக்கேனா
                                     என தெரிந்து கொள்ள
                     முடியவில்லை என்னால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக