கண்மணியே உனக்காக...
ஏமாற ஆசை படாதவன். ஆனால் இன்று வரை ஏமாற்றத்தை மட்டுமே சந்திப்பவன்....
திங்கள், 11 அக்டோபர், 2010
புரியாத புதிர்....
பெண்ணே,
ஆகாயம் தாண்டி போய்
என்ன இருக்கிறது என
எட்டி பார்த்து விடுகிறது விஞ்ஞானம்.
அருகிலேயே நீ இருக்கிறாய்.
உனக்குள் நான் இருக்கேனா
என தெரிந்து கொள்ள
முடியவில்லை என்னால்
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக