ஏமாற ஆசை படாதவன்.
ஆனால் இன்று வரை ஏமாற்றத்தை மட்டுமே சந்திப்பவன்....
புதன், 13 அக்டோபர், 2010
கனவுகள் ஆயிரம்....
கட்டிட பொறியாளர் ஆவதா..?
மருத்துவர் ஆவதா..?
காவல் துறை அதிகாரி ஆவதா..?
கணிணி பொறியாளர் ஆவதா..?
விஞ்ஞானி ஆவதா..?
வழக்கறிஞர் ஆவதா..?
பெரியவனானதும் என்னவாவது
என்கிற என் ஆயிரம் கனவுகளுக்கு
பெரிதாய் வைத்தது ஒரு முற்றுப்புள்ளி
அப்பாவின் மரணம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக