கண்மணியே உனக்காக...
ஏமாற ஆசை படாதவன். ஆனால் இன்று வரை ஏமாற்றத்தை மட்டுமே சந்திப்பவன்....
வியாழன், 14 அக்டோபர், 2010
உன் மனதை....
விஞ்ஞானம் படித்தேன்.
பூகோளம் படித்தேன்.
வட மொழி படித்தேன்.
ஆங்கிலம் படித்தேன்.
தேசத்தின் பல மொழிகள் படித்தேன்.
என்ன பயன்
..?
வாசிக்க முடியவில்லையே
இன்னும் உன் மனதை
....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக