கண்மணியே உனக்காக...
ஏமாற ஆசை படாதவன். ஆனால் இன்று வரை ஏமாற்றத்தை மட்டுமே சந்திப்பவன்....
வியாழன், 14 அக்டோபர், 2010
உன் விழிகளை...
சூரியனை நிமிர்ந்து பார்த்து
கொண்டே இருந்து விடலாம் போல
நிலவை பார்த்து கொண்டே
இருந்து விடலாம் போல
ஆனால்
எத்தனை முயற்சித்தும்
பார்க்க முடியவில்லை
என்னையே உற்றுப்பார்க்கிற
உன் விழிகளை
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக